Wednesday, March 7, 2007

தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
ம்ண்டை சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும்
அவர்தான் பெரியார்

2 comments:

சாலிசம்பர் said...

பெரியாரின் இணையப்படையில் தன்னை இணைத்துக் கொண்ட கருப்பரசன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.

அரவிந்தன் நீலகண்டன் said...

ஈவெரா மண்டைச்சுரப்பை போல உபயோகமில்லாததாக அல்லாமல் கோமூத்திரம் தமிழ் சமுதாயத்துக்கு அதிக நன்மை செய்கிறது.