Thursday, March 8, 2007

என் ரோசா தூங்கு ராசா

மனசில் இருக்கும் பாரம் -நெஞ்சை துளைக்கும்

தனுசில் இருக்கும் அம்பு - ஆளை முடிக்கும்

பசியில் ஓடும் கன்றுகுட்டி- பசு வாஞ்சையுடன்

தன் நாவால் வருடி பால் கொடுக்கும்

கசிந்து வாடும் மனதுக்கு மடி கொடுத்து - தலை

கோதும் அம்மா - வந்து என் துயரத்தை கேள்

எனக்கு ஆறுதல் கூறு - வருவாயா!

No comments: