மனசில் இருக்கும் பாரம் -நெஞ்சை துளைக்கும்
தனுசில் இருக்கும் அம்பு - ஆளை முடிக்கும்
பசியில் ஓடும் கன்றுகுட்டி- பசு வாஞ்சையுடன்
தன் நாவால் வருடி பால் கொடுக்கும்
கசிந்து வாடும் மனதுக்கு மடி கொடுத்து - தலை
கோதும் அம்மா - வந்து என் துயரத்தை கேள்
எனக்கு ஆறுதல் கூறு - வருவாயா!
Thursday, March 8, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment