Tuesday, March 27, 2007

தினமலரின் எக்காளித்தனம்

தமிழ் சமுதாயத்தின்,கருத்து வேறுபாடு கொண்ட தலைவர்கள் கூட சில சமயம் ஒன்று சேர்ந்து கொண்டாலும் பார்ப்பனர்கள் ஒன்று சேரவிடமாட்டார்கள்.
சென்ற மாதம் மத்தியஅரசின் வரவுசெலவு தாக்கலை தினமலரில் வெளியிடும்போது நாய்பிஸ்கட் விலைகுறைப்பு
என்றும், சென்ற வாரம் தாக்கல் செய்த தமிழக வரவு-செலவினை வெளியிடும்போது நாமக்கட்டி விலைகுறைப்பு என்றும் நக்கல் செய்து வருவது தமிழக தலைவர்கள் மீது உள்ள காழ்புணர்ச்சியும்,பூணூல் எரிச்சலும்தான் இதே ப.ஜ.கவை சேர்ந்த ஒரு நிதியமைச்சராக இருந்தால் ஆஹா, அருமை பட்ஜெட் ஏழை,எளியமக்களின் வாழ்வுக்கு ஏற்ற பட்ஜெட் என்று தலைமீதுவைத்துகொண்டாடிமகிழ்ந்து எழுதியிருக்கும். அதிலும் குறிப்பாக திராவிடதலைவர்கள்,தமிழின உணர்வாளர்களை வசைபாடுவதில் நாக்கு சப்பிக்கொண்டு எழுதும் தி.மு.க.வில் அந்த ஊரில்,கோஷ்டிமோதல்,இந்த ஊரில் கைகலப்பு, புலிகளை இலங்கைராணுவம் கொன்றது என மகிழ்ச்சி கூத்தாட எழுதும். ப.ஜ.கவிலோ,இந்து முன்னனியிலோ,RSS லோ உள்ள குழாயடி சண்டையெலலாம் எழுத வராது. ஏனென்றால் அதுதான் ஊர் நாறும் விஷயமாச்சே. சீ ஊருக்கு நல்லது சொல்லும் தினமலருக்கு ஒன்று சொல்லலாம். எங்க ஊர் பக்கம் ஒரு விஷயம் சின்ன பசங்க சொல்வார்கள் அடே, தம்பி ஊர் ...த்த கழுவு சொல்ற நீ மொதல்ல உன் ..த்த கழுவுப்பா என்பார்கள் அது தான் ஞாபகம் வருது. தேசிய தமிழ் நாளிதழாம். தமிழ் வளர்க்கும் லட்சணம் த்தூத்தெறி.....

4 comments:

Anonymous said...

அதன் "பொந்துமணி" ( ராமசுப்பு) பற்றி கொஞ்சம் எழுதுங்களேன்.

╬அதி. அழகு╬ said...

அதையெல்லாம் ஒரு பத்திரிகை என்று யார் படிக்கிறார்கள்?

உடன்பிறப்பு said...

தினமலத்துக்கு சூப்பர் ஆப்பு

Anonymous said...

தங்கமணி மற்றும் பெயரிலி போன்ற முக்கியஸ்தர்கள் சொல்லியும் இன்னும் திரட்டியை விட்டு ஓடாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் இழிபிறப்புகளுக்கு மானம், ரோஷம், வெட்கம் எதுவுமே இல்லை.

உப்பு போட்டு சோறு தின்று இருந்தால்தானே ஓடுவதற்கு?

ஹரி, ஜடாயு, அரவிந்தன், ஹரி, ஓகை, திருமலை போன்ற அறிவுஜீவி மிருகங்கள் தங்களின் வலைப்பதிவுகளை தமிழ்மணம் திரட்டியில் இருந்து மீட்டுக்கொண்டு அதன்பிறகு பூங்காவைப் பற்றியோ அதன் ஆசிரியர்களைப் பற்றியோ குறை சொல்லி இருந்தால் நான் மனம் மகிழ்ந்து இருப்பேன்.

பார்ப்பன ஏகாதிபத்தியத்தையும் அதன் அழுக்கு கோர முகத்தினையும் மக்களுக்கு எடுத்துச் சொன்னால் உடனே இந்துவை குற்றம் சொல்கிறார்கள் என்பார்கள். அப்போ தலித்துகள் இந்துக்கள் இல்லையா? பிழைக்க வந்த ஒண்டு குடித்தன மிருகங்கள் மொத்தமாக இந்து என்ற மதத்தினையே தங்களுக்கு சொந்தம் என்கின்றன. எங்கே போய் முட்டிக் கொள்வது?

இப்போது எஸ்கே என்கிற சைபர் பிராமணா பார்ப்பனக் கழுகு ஒன்று எரியும் திரியில் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருக்கிறது. மற்றவர் மதம் மாற்றுகிறார்களாம், ஆனால் பார்ப்பனர் ரொம்ப கஷ்ட ஜீவனம் செய்கின்றனராம்.

தேறாக்குடி மிருகங்கள்.