Wednesday, March 7, 2007

செயல்களம்

சிந்தனையில்,அணுகுமுறையில்,அறிவார்ந்த விவாதம் போன்றவை
பெரியாரியல் கற்று தந்த பாடம்

அறிவுலகம் வளர்ந்த இந்த காலத்திலும் இணையதளத்தில் மூலமாக
பார்ப்பனர்கள் தங்கள் மேலாண்மையையும்,சாதி திமிரையும் வெளிப்படுத்தி
தாங்கள் கடைபிடிக்கும் அத்தனை சீழ் பிடித்த வழிமுறையையும் நியாய
ப்படுத்தி வருகிறார்கள் என்றால் சமூகத்தை இன்னும் கீழே கொண்டு
செல்ல முற்படுகிறார்கள் என்றுதான் அர்த்தம்.

வரவேற்கிறேன்.

அப்பொழுதான், கருத்துக்கு கருத்துக்கு என்ற விவாதம் அறிவு தேடலை உருவாக்கும்

நன்றி.

No comments: