என்ன சொல்ல இப்படியும் இருப்பார்களா
முதலில் ஒருத்தியை பார்த்து காதல்
இரண்டாவது வெறுத்தான் காரணம்
தெரியவில்லை - போடா பைத்தியம்
என்றாள் -
இன்னொருத்தியை பார்த்தான்
விருப்பமாகவோ, இல்லை கருத்தின் கடமையா
தெரியவில்லை சேர்ந்து பிள்ளை பெற்றுக்கொண்டான்
இப்பொழுது பழையவள் இவனிடம் சேர்ந்து வாழணும்
என்கிறாள் என்ன சொல்ல அடச்சே புத்தியை ஒழுக்கமாக
வைக்கலன்னா இதுதான் நேரும்.
Saturday, March 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment