Thursday, March 22, 2007

வந்தே (ஏ)மாத்துறோம்

சமீபத்தில் நடக்கும் காவிரி பிரச்சனையும்,சரி முல்லை பெரியார் அணை விவகாரமும் சரி இந்தியாவில் இருக்கிறோமா இல்லை தனி நாடாக தமிழ்நாட்டில் இருக்க்றோமா என்று தோன்றுகிறது நெஞ்சை நோக்கி ராணுவம் சுட்டாலும் காவிரித்தண்ணி ஒரு சொட்டு தரமாட்டோம் என வட்டாள் நாகராஜ் கர்நாடகசட்டசபையில் பேசி ஏக இந்தியாவை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார் தமிழ்நாட்டில் தமிழா இன உணர்வு கொள் என்றாலே ஆ இந்திய இறையாண்மையை கெடுக்கிறார்கள் பிரிவினை வாதிகள் என்று கூச்சலிடும் சோ,தினமலர்,காலைக்கதிர், போன்ற ISIமுத்திரை தேசியங்கள் வாயை இறுக மூடிக்கொண்டு ஏதோ செய்தி அவ்வளவு தான் என்கிற மாதிரி வெளியிடுகிறார்கள். இருக்கவே இருக்கு தேசியத்தை காப்பாத்த இப்ப உலக கோப்பை கிரிக்கெட்டு வேறு துளியூண்டு உள்ள கேரளாவுக்கு 2 மண்டல ரயில்வேக்கள் அதிக பொருளாதாரத்தை ஈட்டித்தரும் தமிழக நகரங்களில் ஒன்றான சேலம் கோட்டத்தை எதிர்க்கும் மலையாளிகள் பிழைக்கும் இடமோ பெரும்பகுதி தமிழகத்தில்தான் ஆக இளிச்சவாய் தமிழன் சாதி மறந்து,மதம்மறுத்து,கட்சிபேதம்இன்றி,மனிதநேயசிந்தனையுடன் ஒன்று சேர்ந்தால் முயன்று பார்க்கலாம் ஆனால் அதற்கு எல்லாம் நம் ஊரில் உள்ள தினமலர்,காலைக்கதிர்,துக்ளக்,இந்து, போன்றவை விடாது. நம் காசில் பத்திரிக்கை சர்க்குலேசன் வளர்த்து நம்மையேதிட்டுவார்கள் இது நமக்கு உறைக்கும் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

No comments: